பிதற்றலை ஏற்க முடியாது

அன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உரிய முன்னால் நிதிஅமைச்சர் திரு.சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கு ,வணக்கங்கள்.தாங்கள் பேசிய ஓர் ஒளிஒலி பதிவை கண்டு எழுத ஆசைப்படுகிறேன்.

அதற்கு முன் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ,புத்திரன் சோகமாய் உள்ளபோது தந்தையால் சரியாக பேசமுடியாது ,அதுவும் இந்திய தேசத்திற்கே நிதியமைச்சராய் இருந்த தங்களின் மனநிலையையும் புரிந்து கொள்ளமுடிகிறது.

இராமசாமிநாயக்கரை தாங்கள் போற்றுவது உங்கள் விருப்பம் ,(காங்கிரஸை தமிழகத்திலிருந்து துறத்தியவரை )ஆனால் பிராமணிய ஆதிக்கம் என உளறுவதை ஒரு பிராமணனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தாங்கள் கூற்று சரியாக இருந்தால் கேட்கலாம் ,பிதற்றலை ஏற்க முடியாது.

இந்திய தேசம் சுதந்திரம் அடையவேண்டும் என போராடிய அன்றைய காங்கிரஸில் ,முதன் முதலாக தீர்மானம் போட்டவர் தமிழகத்தை சேர்ந்த ஜி.சுப்ரபணியம் ஐயர் ஆவார் ,அதன்பின்,அதன் முன் பெயர்களை குறிப்பிட வேண்டுமெனில் தனிபுத்தகம் தேவை ,உங்கள் கட்சி வரலாற்றை நன்கு படித்து விட்டு பிறகு பேசுங்கள் ,பிராமண ஆதிக்கமா ,பிராமணனின் அர்ப்பனிப்பா என ???

ஒருகட்சி ,தன் கட்சி உறுப்பினர்களை சோர்வு கொள்ள வைக்காமல் இருக்க அதன் எதிர்கட்சியை வசைபாடுவது இயல்பே ,ஆனால் தங்கள் குற்றசாட்டு ஊழல் சம்மந்தமாகவோ ,ஆதரபூர்வ குற்றசாட்டாவகவோ இருந்தால் அது உத்தமம்.

ஊழல்குற்றசாட்டுகள் இல்லாததற்கு இந்துத்வா,பிராமணீயம் காரணம் ,அதற்காகவே அவ்வாறு இந்துத்வாவையும் ,பிராமணீயத்தையும் பேசுவதாக எடுத்துக்கொள்ள வேண்டுமா ,என யூகிக்கிறேன்.

தமிழக காங்கிரஸின் முதல்வராக இருந்த மூதறிஞர், இராஜாஜி,சத்தியமூர்த்தி போன்றவர்கள் ஆதிக்கத்தால் வந்தார்களா,அர்பனிப்பால் வந்தார்களா என கூறவேண்டும்.

தேசசுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் வேறு ,தற்போது உள்ள காங்கிரஸ் வேறு என்பதை அடிக்கடி நிரூபித்து உள்ளீர்கள் ,தேசசுதந்திரத்தை வேண்டாம் என கூறிய ஈரோட்டு கிழவரை புகழ்ந்து.

அன்புடன் இரா.வி.மதுசூதனன் அய்யர்,
சமூக சேவகர் ,முதனைகிராமம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...