2018-ம் ஆண்டில் நாட்டில் உள்ள அனைத்து கிராமங் களுக்கும் மின்வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: 2018-ம் ஆண்டில் நாட்டில் மின்வசதி இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை அடைய வேண்டும்.நாட்டில் மின் வசதி இல்லாத 19 ஆயிரம் கிராமங்களில் 14 ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி செய்து தரப்பட்டுள்ளது. என கூறினார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.