வாரிசு அரசியல் காங்.,ன் கலாச்சாரம். இந்தியாவினுடையது அல்ல.

பா.ஜ.,வின் தேசியசெயற்குழு டில்லியில் நேற்று துவங்கி நடந்துவருகிறது. நிறைவு நாளான இன்று (செப்.,25) நடக்கும் கூட்டத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. பா.ஜ., செயற்குழு கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.


கூட்டத்தில் பேச துவங்கிய கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, துவக்கத்திலேயே காங்., துணைத்தலைவர் ராகுலை கடுமையாக தாக்கிப்பேசினார். அமித்ஷா பேசுகையில், அம்பானிகள், அபிஷேக் பச்சன் முதல் ஸ்டாலின், அகிலேஷ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாரிசு அரசியலுக்கு உதாரணம். இதுஇந்தியாவின் பாரம்பரியம் என ராகுல், நியூயார்க்கில் பேசி உள்ளார். அது காங்.,ன் கலாச்சாரம். இந்தியாவினுடையது அல்ல.
மோடி அரசு பிரிவினை வாதத்தை வளர்ப்பதாக பேசுகிறார். இந்திய அரசை பற்றி வெளிநாட்டில் சென்று விமர்சிப்பவர்கள் பற்றி கவலையில்லை. அவர்களுக்கு பா.ஜ.,வின் சாதனைகள் பதிலளிக்கும். காங்., ஆட்சியில் இருந்தபோது மிகப் பெரிய ஊழல்களை பார்த்துள்ளோம். தொலைத்தொடர்பு முதல் நிலக்கரி வரை அனைத்து அரசு துறைகளிலும் ஊழல். ஆனால் பா.ஜ.,வின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் ஒரு குற்றமோ, ஊழலோ கூற முடியாது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.