சிறந்த மாணவர்களை இந்த கல்விநிலையம் உருவாக்கி இருக்கிறது

சென்னையை அடுத்த கிழக்குதாம்பரத்தில் 1942ல் நேஷனல் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தபள்ளியில் 1979ல் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி கலந்து கொண்டு புதியகட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், 75ம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என பள்ளி தாளாளரும் பாஜக முன்னாள் மாநில தலைவருமான நாராயணராவ் அத்வானிக்கு அழைப்புவிடுத்திருந்தார். அதை ஏற்று பள்ளி விழாவில் அத்வானி நேற்று கலந்து கொண்டார். விழாவில் பேசிய அத்வானி கூறுகையில், ‘‘இந்தபள்ளியில் 1979ல் நான் வரும்போது 200 மாணவர்கள் இருந்தனர். தற்போது 75ம் ஆண்டு விழாவில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் இங்கு கல்வி பயில்வது மிகுந்த மகிழ்ச்சி யளிக்கிறது. சிறந்த மாணவர்களை இந்த கல்விநிலையம் உருவாக்கி இருக்கிறது.

மாணவர்களை இந்தவிழாவில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி யடைகிறேன். சிறப்பாக பள்ளியை நடத்திவரும் பள்ளி செயலர் நாராயணராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்’’ என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...