சிறந்த மாணவர்களை இந்த கல்விநிலையம் உருவாக்கி இருக்கிறது

சென்னையை அடுத்த கிழக்குதாம்பரத்தில் 1942ல் நேஷனல் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தபள்ளியில் 1979ல் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி கலந்து கொண்டு புதியகட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், 75ம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என பள்ளி தாளாளரும் பாஜக முன்னாள் மாநில தலைவருமான நாராயணராவ் அத்வானிக்கு அழைப்புவிடுத்திருந்தார். அதை ஏற்று பள்ளி விழாவில் அத்வானி நேற்று கலந்து கொண்டார். விழாவில் பேசிய அத்வானி கூறுகையில், ‘‘இந்தபள்ளியில் 1979ல் நான் வரும்போது 200 மாணவர்கள் இருந்தனர். தற்போது 75ம் ஆண்டு விழாவில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் இங்கு கல்வி பயில்வது மிகுந்த மகிழ்ச்சி யளிக்கிறது. சிறந்த மாணவர்களை இந்த கல்விநிலையம் உருவாக்கி இருக்கிறது.

மாணவர்களை இந்தவிழாவில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி யடைகிறேன். சிறப்பாக பள்ளியை நடத்திவரும் பள்ளி செயலர் நாராயணராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்’’ என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...