மன்மோகன் சிங் டெல்லி பன்னீர் செல்வம்!

2004 ம் ஆண்டு மன்மோகன் சிங் இந்திய பிரதமராக பதவி ஏற்ற போது புதிய நம்பிக்கை உண்டானது.காரணம் நரசிம்ம ராவ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக பெறுப்பேற்ற மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டார். தாரளமய மற்றும் உலகமயக் கொள்கை அப்போது தான் இந்தியாவில் அறிமுகமானது! அதன் விளைவாக நாம் கண்ட பொருளாதார மாற்றங்கள் மகத்தானவை.

எல்லா கொள்கைகளையும் அரைகுறையாக அமலாக்குவது இந்திய அரசியலின் பலவீனம் அதனால் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கையின் பின்விளைவாக பணக்காரர்களும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து என்றாலும் பொருளாதார வளர்ச்சி சிறப்பானது! இந்த மாற்றங்களுக்கு மன்மோகன்சிங் முக்கிய காரணம்!


அதனால் 2004 ல் மன்மோகன் சிங் பிரதமராக பதவி ஏற்ற போது புதிய நம்பிக்கை பிறந்தது.
ஆனால் அந்த நம்பிக்கை வேகமாக பொய்த்துப் போது! காரணம் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார் ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தி தனி அமைச்சரவை இயக்கியது.அவரது அமைச்சரவை என் ஜீ ஓ காரர்களை கொண்டதாக இருந்தது.


மன்மோகன் சிங் எடுத்துக்க முயன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை தடுப்பதாவும் என் ஜீ ஓக்கள் நினைப்பதை திணிப்பதாகவும் சோனியா காந்தி தலைமையிலான குழு இருந்தது.
இந்த போக்கு 2004-2009 ஆட்சியிலேயே துவங்கி விட்டது.2G, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட ஊழல்களும் அப்போதே அரங்கேறி விட்டன. ஜெயலலிதா முதலமைச்சராக தொடர முடியாமல் போகும் நேரங்களில் ஓ.பன்னீர் செல்வம் பதவியில் அமர்ந்தார்.இது இடைக்கால ஏற்பாடு.
முதலமைச்சராக பன்னீர் செல்வம் இருந்தாலும் ஜெயலலிதா தான் ஆட்சி நடத்தினார்.


இதைப் போல தான் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.ஆட்சியை சோனியா காந்தி நடத்தினார்.
ஒரே வித்தியாசம் மன்மோகன் சிங் இடைக்கால ஏற்பாடாக பதவி வகிக்க வில்லை அவ்வளவுதான்! இப்போது நினைத்துப் பார்த்தால் மன்மோகன் சிங்கை பன்னீர்செல்வத்துடன் ஒப்பிட்டு பேசி வந்தது தவறு என்று தோன்றுகிறது. ஆமாம் இந்த ஒப்பீட்டின் மூலம் பன்னீர் செல்வத்தை அவமதித்ததாக தோன்றுகிறது!

நன்றி வசந்தன் பெருமாள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...