உடல் நலகுறைவு காரணமாகவே போட்டியிட வில்லை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டதும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பா.ஜனதா சார்பில் கடந்ததேர்தலில் போட்டியிட்ட கங்கை அமரன் மீண்டும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் போட்டியிட வில்லை. அவருக்கு பதிலாக கரு.நாகராஜன் பா.ஜனதா வேட்பாளர் என்று அறிவிக்கப் பட்டது.

இந்த நிலையில் ஆர்.கே. நகரில் மீண்டும் போட்டியிடாதது ஏன்? என்பது குறித்து கங்கைஅமரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமீபத்தில் எனக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்றேன். இப்போது உடல் நிலை தேறிவருகிறது. உடல் நலகுறைவு காரணமாகவே இந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட வில்லை.

பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். அவர் துடிப்பானவர். ஆர்.கே.நகர் மக்கள் அவருக்கு வாக்களித்து பா.ஜனதாவை வெற்றிபெற செய்ய வேண்டும். பா.ஜனதா அங்கு வெற்றி பெற்றால் அது தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும். ஆர்.கே.நகர் தொகுதி மத்திய அரசு ஆதரவுடன் வளர்ச்சிபெறும்.

இவ்வாறு கங்கை அமரன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.