300 க்கும் அதிகமான தொலைபேசி இணைப்பு தயாநிதியை நெருங்கும் சி.பி.ஐ

தயாநிதி மாறன் விட்டிற்கு சட்டவிரோதமாக கொடுக்கபட்ட 300 க்கும் அதிகமான தொலைபேசி இணைப்புகள் தொடர்பாகவும் சன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இந்தஇணைப்புகள் பயன்படுத்தபட்டது குறித்த விவரங்களை தருமாறு தொலைபேசி துறையிடம் சிபிஐ., கேட்டுள்ளது.

கடந்த வாரம் இதுகுறித்து விசாரணையை துவக்கிய சிபிஐ, தயாநிதி மாறன் வீட்டிற்கு ஐஎஸ்டி என் இணைப்புகள் தரப்பட்டது தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளது. தயாநிதி வீட்டிற்குத்தரப்பட்ட இந்தஇணைப்புகள் சன் டிவி_நிறுவனத்துடன் இணைக்கபட்டது தொடர்பான தொழில் நுட்ப விவரங்களையும் சிபிஐ கேட்டுள்ளது.இதன் மூலம் தயாநிதி மீதான சி.பி.ஐ. யின் பிடி நாளுக்கு நாள் இருகிவருகிறது என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...