பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன..
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெட்ரோல்-டீசல் விலை உயர்வில் மத்திய அரசிற்கு எந்தபங்கும் இல்லை. விலை உயர்விற்கு மத்திய அரசு காரணமல்ல என்பதை நாட்டுமக்கள் அறிவார்கள். பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவில் பிரதமர் மவுனம் காப்பதாக குற்றம் சாட்டும் ராகுல், பீகாரின் ஜெகனாபாத் பகுதியில் மருத்துவமனைக்கு 2 வயது சிறுமியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சை போராட்டக்காரர்கள் மறித்ததால் உயிரிழந் துள்ளதற்கு பதில் சொல்வாரா? அந்த குழந்தையின் மரணத்திற்கு ராகுலும், காங்.,கும் பொறுப்பேற்பாரா? நாட்டில் அச்சம்மிகுந்த சூழ்நிலையை காங்., உருவாக்கி வருகிறது என்றார்.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.