ரபேல் போர் விமானம் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களிடம் 5 கேள்விகளை எழுப்பியது.
உச்சநீதிமன்றம் கேட்ட 5 கேள்விகள்:
1 )நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விசயத்தில் முன்னாள் மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் அரசியல் செய்வது ஏன்?
2) காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட குறைவான விலையிலேயே ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது இதில் யார் தவறு செய்திருக்க வாய்ப்புண்டு?
3 ) சம்பந்தபட்ட நிறுவனமே விளக்கம் அளித்துள்ள போது நாட்டு மக்களிடையே தவறான தகவல்களை கொண்டு சேர்த்ததற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா?
4) ராணுவத்தின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரங்களில் அரசியல் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டதா எதிர்க்கட்சிகள்
5) ஊழல் நடந்துள்ளதற்கான முகாந்திரத்தை கூட உங்களால நிரூபிக்க முடியவில்லையே ஏன்?

5 ம் தலைமுறைக்கான போர் விமானங்கள் இந்திய விமான படைக்கு அவசியம் இதில் அரசியல் செய்யவேண்டாம் என எச்சரித்தது.
இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்க வாயே திறக்காமல் அமைதியாக இருந்தனர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.