பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ் முறை மூலம் வருகைபதிவேடு

பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ்., முறை மூலம் வருகைபதிவேடு பராமரிக்கும் முறை, அனைத்து மாவட்டங் களிலும் அறிமுகபடுத்தப்படும்’ என கலெக்டர்கள்_மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, இந்த முறை கடலூர் மாவட்டத்தில் உள்ளது.

இதை அனைத்து_மாவட்டங் களுக்கும் விரிவுப்படுத்தபோவதாக, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் . இதன்படி ஆசிரியர்கள் பள்ளிக்குவந்து வருகைபதிவேட்டில் கையெழுதிட்டதும், அந் தந்த பள்ளிகளின் தலைமை_ஆசிரியர்கள், அப் பகுதி வட்டார வளமையத்துக்கு, எத்தனை ஆசிரியர்கள் வந்திருக்கிறார்கள் , யார் யார் வரவில்லை என்ற விவரத்தை, எஸ்எம்எஸ்., மூலமாக அனுப்ப வேண்டும். அதனபடி பள்ளிக்குவந்த ஆசிரியர்களுக்கு வருகைபதிவு பராமரிக்கபடும்.

இதன்மூலம் பள்ளிக்கு வராமலிருப்பது, ஒரு சில மணி நேரங்களுக்கு பிறகு வருவது, விரைவாக புறப்பட்டுசெல்வது போன்ற வற்றை ஆசிரியர்கள்செய்ய முடியாது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...