பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ்., முறை மூலம் வருகைபதிவேடு பராமரிக்கும் முறை, அனைத்து மாவட்டங் களிலும் அறிமுகபடுத்தப்படும்’ என கலெக்டர்கள்_மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, இந்த முறை கடலூர் மாவட்டத்தில் உள்ளது.
இதை அனைத்து_மாவட்டங் களுக்கும் விரிவுப்படுத்தபோவதாக, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் . இதன்படி ஆசிரியர்கள் பள்ளிக்குவந்து வருகைபதிவேட்டில் கையெழுதிட்டதும், அந் தந்த பள்ளிகளின் தலைமை_ஆசிரியர்கள், அப் பகுதி வட்டார வளமையத்துக்கு, எத்தனை ஆசிரியர்கள் வந்திருக்கிறார்கள் , யார் யார் வரவில்லை என்ற விவரத்தை, எஸ்எம்எஸ்., மூலமாக அனுப்ப வேண்டும். அதனபடி பள்ளிக்குவந்த ஆசிரியர்களுக்கு வருகைபதிவு பராமரிக்கபடும்.
இதன்மூலம் பள்ளிக்கு வராமலிருப்பது, ஒரு சில மணி நேரங்களுக்கு பிறகு வருவது, விரைவாக புறப்பட்டுசெல்வது போன்ற வற்றை ஆசிரியர்கள்செய்ய முடியாது.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.