ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு

புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரினார் மோடி. இதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். வரும் மே-30 ம்தேதி பிரதமராக மோடி பதவி ஏற்பார் என தெரிகிறது.

முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவுகடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் அளித்தார் மோடி. அவருடன் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிகட்சி தலைவர்களும் ஜனாதிபதியை சந்தித்தனர்.

மோடி பதவி ஏற்புவிழாவில் உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மோடி பேசியதாவது : ஆட்சி அமைக்க அழைத்த ஜனாதிபதிக்கு நன்றி . அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய உச்சங்களை தொடுவோம். விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் ஜனாதிபதியிடம் அளிக்கப்படும். புதிய அரசு பல்வேறு நல்லதிட்டங்களை விரைவில் செயல்படுத்தும் .என கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...