கர்நாடக மாநிலம் கைகா அணு மின் நிலையத்தில் அமைக்கப்பட்ட 200 -மெகாவாட் திறன் கொண்ட* நான்காவது அணு உலை இன்று முதல் முறைப்படி தனது மின் உற்பத்தியை துவக்கிய உள்ளது.
கைகா அணுஉலை செயல்பட தொடங்கி இயிருப்பதன் மூலம், 20க்கும் மேற்பட்ட அணு உலைகள் உள்ள நாடுகளில் 6வது இடத்திற்கு இந்தியா முன்னேறி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அணு மூல பொருள் வர்த்தகத்தில் பங்குபெற இந்தியாவுக்கு அனுமதி கிடைத்ததால், புதிய அணு உலைகளை உருவாக்குவதில் இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.