பண்டிகைகள் நம்மை ஒன்றிணைத்து வடிவமைக்கின்றன

ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடிநேற்றுபங்கேற்றார். நவராத்திரி விழா நாட்டின்  ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது.  கர்நாடகாவில் மைசூரு மாகாணத்தை ஆட்சிசெய்த மன்னர்கள் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நவராத்திரி விழாவை தசரா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பத்துநாட்கள் சிறப்பாக கொண்டாடி வந்தனர். அந்த பழமையான கலாசாரம்  அழியாமல் காக்கும் வகையில், மாநில அரசின் சார்பில் தசராவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தலைநகர் டெல்லி துவாரகாவில் உள்ள DDA மைதானத்தில் துவாரகா ஸ்ரீராம் லீலா சொசைட்டி என்ற அமைப்பு சார்பில்  நடைபெற்றுவரும் தசரா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் .

இதன்படி,  நரேந்திர மோடி பங்கேற்று ராவண உருவபொம்மையை வில் விட்டு எரித்தார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, நம் நாட்டில், திரு விழாக்கள் நமது மதிப்புகள், கல்வி  மற்றும் சமூக வாழ்க்கையின் ஒருபகுதியாகும். பண்டிகைகள் நம்மை ஒன்றிணைத்து வடிவமைக்கின்றன. அவை ஆற்றல், உற்சாகம் மற்றும் புதியகனவுகளை உருவாக்குகின்றன என்றார். இந்த விஜய தசமி அன்று, மகாத்மா காந்தியின் 150  வது பிறந்த நாளைக்குறிக்கும் நேரத்தில், எனது சக குடிமக்களுக்காக ஒருவேண்டுகோள் உள்ளது.

இந்த ஆண்டு ஒரு பணியை மேற்கொண்டு அதை அடைவதற்கு உழைப்போம். இந்தநோக்கம், உணவை வீணாக்குவது, ஆற்றலை பாதுகாப்பது, தண்ணீரைச் சேமிப்பதல்ல என்றார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மகளையும் மதிக்கவேண்டியது எங்கள் பொறுப்பு. மான்கி பாதின் போது எங்கள் மகள்கள் எங்களுக்கு ‘லக்ஷ்மி’ என்று குறிப்பிட்டேன். இந்த வரவிருக்கும் தீபாவளி அவர்களின் சாதனைகளை கொண்டாடுவோம் என்றார்.

இந்தவிழாவில் பிரதமருடன் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு முதல், பிரதமர் நரேந்திரமோடி உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் நடைபெறும் தசரா விழாவில் கலந்துகொண்டு வந்தார். இந்த வருடம்  டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...