வன்முறையை தூண்டும் காங்., மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் காங்., மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஜாமியா நகர், சீலாம்பூர் மற்றும் ஜமாமஸ்ஜித் பகுதியில் ஏற்பட்ட வன்முறையை மன்னிக்க முடியாது. ஜாமியாவில், காங்கிரஸின் ஆசிப்கான் மற்றும் ஆம்ஆத்மி கட்சியின் அமந்துல்லாகான் ஆகியோர் வன்முறையை தூண்டும் வகையில் பேசினர். அவர்கள் தவறான தகவல்களை பரப்பினர்.

இந்த சட்டம், மக்களுக்கு குடியுரிமை வழங்குவதுதான்; பறிக்கப்படுவது இல்லை. காங்., மற்றும் ஆம் ஆத்மி ஆகியகட்சிகளின் திட்டங்களை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் இருகட்சிகளும் மன்னிப்பு கேட்கவேண்டும். நாங்கள் உண்மையை வெளியே கொண்டுவருவோம். பாஜ.,வின் நோக்கம், டில்லியின் ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்கும். டில்லி மக்கள், 4.5 ஆண்டுகளாக தூங்கிவிட்டு, மீதமுள்ள ஆறுமாதங்களில் டில்லி அரசு, திட்டங்களைத் தொடங்கியதாக ஆச்சரியப்படுகிறார்கள்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...