பட்ஜெட் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்

பாராளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, பார்லி., வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாளை தாக்கல் செய்யப் பட உள்ள பட்ஜெட் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு சிறந்த கூட்டத் தொடராக அமைய வலிமையாக அடித்தளம் அமைப்பதாக இருக்கும். இந்த கூட்டத் தொடர் குறிப்பாக பொருளாதாரம் , மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதாக இருக்கும். இருஅவைகளிலும் ஆக்கப் பூர்வமாக விவாதங்கள் நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

2020 ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், இதில் எடுக்கப்படும் முயற்சிகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பான அடித்தளம் அமைப்பதாக இருக்கவேண்டும். இவ்வாறு மோடி கேட்டுக் கொண்டுள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.