பிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு

கருத்துகணிப்புகளை நடத்துவதில் முன்னோடி நிறுவனமான சி-வோட்டர் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு, மாநில அரசுகள்குறித்து கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. மாநிலம் தோறும் தலா 3,000 பேரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநிலளவில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடத்தும் ஒடிசாவில் பிரதமர் நரேந்திரமோடிக்கு 95.6 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் 93.95%, சத்தீஸ்கரில் 92.73%, ஆந்திராவில் 83.6% பேர் பிரதமர் மோடியை ஆதரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜார்க்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தது. எனினும் அந்தமாநிலத்தில் பிரதமர் மோடிக்கு 82.97 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது.

மகாராஷ்டிராவில் 71.48 சதவீதம் பேரும் வடகிழக்கில் 69.45 சதவீதம் பேரும், மேற்கு வங்கத்தில் 64.06 சதவீதம் பேரும் பிரதமரை ஆதரித்துள்ளனர். கேரளாவில் 32.89%, தமிழகத்தில் 32.15% பேர்  ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய அளவில் 0.58 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவுதெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...