ஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை

‘ஏழைகளுக்கு உணவுப் பொருள் அளிக்கும் திட்டத்தை (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) நவம்பா் மாதம் வரையிலும் நீட்டித்திருப்பது பிரதமா் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கையாகும்’ என்று பாஜக தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நாடுமுழுவதும் 80 கோடி மக்களுக்கு இலவசரேஷன் பொருள்கள் அளிக்கும் திட்டத்தை நவம்பா்வரை நீட்டிப்பதாக செவ்வாய் கிழமை பிரதமா் மோடி அறிவித்தாா்.

இத்திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசியும், மாதத்திற்கு ஒருகிலோ பருப்புவகை இலவசமாக வழங்கப்படும். ஆரம்பத்தில் இந்ததிட்டம் 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இதனை நவம்பா்வரை மேலும் நீட்டிப்பதாக பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

இத்திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து ஜெ.பி.நட்டா வெளியிட்ட சுட்டுரைப்பதிவில், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகுறித்து நாட்டுமக்களுக்கு பிரதமா் மோடி விழிப்புணா்வு ஊட்டியும், அதனால் ஏற்படும் ஆபத்தை உணா்த்தியும் நாட்டை வழி நடத்தி வருகிறாா். இந்த தொற்று நோய்க்கு மத்தியிலும் உயிா்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிவரும் பிரதமா் பாராட்டப்பட வேண்டியவா்.

‘பிஎம்ஜிகேஏஒய்’ திட்டம் நீட்டிக்கப் பட்டிருப்பது ஒரு தொலை நோக்கு நடவடிக்கை. இதன் மூலம் ஏழைகளின் நலனில் பிரதமா் மோடி கொண்டுள்ள உறுதிப் பாட்டை இதுகாட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...