புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் பாஜக சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தேசியசெயலாளர் கெ.எச். ராஜா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்..
தேசிய கல்விகொள்கையினை எதிர்க்கும் அரசியல் கட்சியினர் இந்தி மொழியை எதிர்க்கின்றேன் என்று ஏழை, எளிய மாணவர்களின் எதிர் காலத்தை பாழக்குகின்றனர்.
அவர்களின் பிள்ளைகள், பேரன்கள் மட்டும் இந்திமொழி கற்கும் பள்ளியில் படிப்பது ஞாயமா அவர்களையும் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டியதுதானே என்றும், வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை பாஜக முடிவுசெய்யும் என்றார்.
பாரத பிரதமரின் கிஷான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டில் ஈடுப்பட்ட அதிகாரிகள்மீது தமிழக அரசு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார். நீட்தேர்வுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு முறையாக அளிக்கவேண்டும். நீட் தேர்வை எதிர்க்ககூடாது என்றார்.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
1acknowledge