பாரதிய ஜனதாவில் என்னால் மோதல் உருவாவதை விரும்பவில்லை என்று குஷ்வாகா தெரிவித்துள்ளார் .
அன்மையில் குஷ்வாகா பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். இவர் மீது ஊழல் குற்ற சாட்டு இருப்பதால் பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனை தொடர்ந்து குஷ்வாகா, பாரதிய ஜனதா தலைவர் கட்காரிக்கு கடிதம்_எழுதியுள்ளார். அவர் தனது_கடிதத்தில், பாரதிய ஜனதாவில் உறுப்பினராக எழுதியகடிதத்தை நிலுவையில் வைத்திருங்கள். என்னால் பாரதிய ஜனதாவில் சர்ச்சை எழுவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.