இந்தியாவின் கொள்கைகள் வளர்ச்சி அடிப்படையில் இல்லை ; நரேந்திர மோடி

பொருளாதாரத்தில் இந்தியாவை விட சீனா மூன்று மடங்கு உயர்ந்துள்ளது .சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவின் கொள்கைகள் வளர்ச்சி_அடிப்படையில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.

எதிலும் அரைமனதுடனான முயற்சிகள் எடுக்கபடுகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக இதேநிலைதான் நீடித்து வருகிறது. ஓட்டு

வங்கி அரசியலின் காரணமாக, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை நிறை வேற்ற ஆட்சியிலிருக்கும் கட்சிகள் மறுத்துவருகின்றன.

காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும்மாநிலங்களை, மத்திய அரசு, பழிவாங்கும் போக்கில் நடத்துகிறது. மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சிசெய்தால் , அவர்களை சகலவிதமான வித்தைகளையும் கையாண்டு பழிவாங்குகிறது.

சமீபகாலமாக, தனிப்பட்ட முறையில் தாக்குதல்நடத்தி, அவர்களை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது . அதற்க்கு முக்கிய சாட்சியக நான் உள்ளேன் . சி.பி.ஐ., நீதித்துறை வருமான வரித்துறை என, தங்கள கட்டுபாட்டில் எத்தனை_துறைகள், உள்ளனவோ அத்தனையையும் பயன்படுத்தி தொந்தரவுகொடுத்து பார்க்கிறது.

வளர்ச்சி பாதையில் செல்லாமல் குறட்டை விட்டுகொண்டிருக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள், நாட்டுக்கே பேராபத்தை விளைவிக்க கூடியதாக மாறியுள்ளது . வளர்ச்சி பாதை, பயங்கரவாதத் தடுப்பு, பொருளாதார முன்னேற்றம் போன்ற அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்த அரசாக, மத்திய அரசு உள்ளது . என்று மோடி பேசினார்.

{qtube vid:=WpKikZpEAZE} tags;இந்தியாவின் கொள்கைகள் வளர்ச்சி அடிப்படையில் இல்லை ; நரேந்திர மோடி, நரேந்திர மோடி பேச்சு துக்ளக் வீடியோ

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...