இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு நான்கு முனைகளில் செயல்படுகிறது

இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு ஒரேநேரத்தில் நான்கு முனைகளில் செயல்படுகிறது. என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

கொரோனா காலகட்டத்துக்கு பிறகு இந்திய சுகாதாரத் துறைக்கான மரியாதை அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கான தேவை உலகம்முழுவதும் உயரப்போகிறது என்றும் மோடி தெரிவித்தார்.

சுகாதாரத் துறை தொடர்பான பட்ஜெட் செயல்படுத்தல் குறித்த காணொளியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்றின்போது இந்தியாவின் சுகாதாரத்துறை காட்டிய வலிமையை உலகம் குறிப்பிட்டுள்ளது, கொரோனா காலகட்டத்துக்கு பிறகு இந்திய சுகாதாரத் துறைக்கான மரியாதை அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில், இந்திய மருத்துவர்கள் மற்றும் துணைமருத்துவ ஊழியர்களுக்கான தேவை உலகம் முழுவதும் உயரப்போகிறது,இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு ஒரேநேரத்தில் நான்கு முனைகளில் செயல்படுகிறது. நோயைத் தடுப்பது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் சுகாதார அணுகல், சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் சுகாதார நிபுணர்களின் தரம் மற்றும் அளவு அதிகரித்தல் ஆகியவையே அந்த நான்குமுனை ஆகும்.

சுகாதார துறைக்கு இப்போது ஒதுக்கப்பட்ட பட்ஜெட் மிகவும் தனித்துவமானது. இந்தத்துறை மீதான அரசின் உறுதிப்பாட்டைக இதுகாட்டுகிறது. மேட் இன் இந்தியா தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வருவதற்கு நாடுதயாராக இருக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து காசநோயை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். முகமூடிகளை அணிவது, ஆரம்பகாலத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவையே காசநோயை தடுப்பதில் முக்கியம் ஆகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...