பொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி

நம் நாட்டின் பொம்மை தயாரிப்புதொழிலில் எவ்வளவு வலிமை மறைந்து இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இந்த வலிமையை அதிகரிப்பது, அதன் அடையாளத்தை அதிகரிப்பது, சுயசார்பு இந்தியா பிரசாரத்தின் ஒருபெரிய பகுதியாகும்.

நாட்டின் முதல் பொம்மை கண்காட்சியில் நாம் எல்லாம் ஒரு அங்கமாகமாறி இருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

கலாசாரத்தை வலுப்படுத்த…இது ஒருவணிக அல்லது பொருளாதார நிகழ்வு மட்டுமல்ல. இது நாட்டின் பழமையான அழகான விளையாட்டு கலாசாரத்தை வலுப்படுத்துவதற்கான தொடர்புஆகும்.

பொம்மைகளுடனான நமதுஉறவு, நாகரிகத்தை போலவே பழமையானது. நமது கோவில்கள், பொம்மை தயாரிக்கும் வளமையான கலாசாரத்துக்கு சான்றாக நிற்கின்றன.

இந்தகண்காட்சியில் 30 மாநிலங்களை சேர்ந்த 1000-க் கும் மேற்பட்ட கைவினைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர், பள்ளிகள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள்வரை பங்கேற்கிறார்கள் என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. உங்கள் அனைவருக்கும் இது பொம்மை வடிவமைப்புகள், புதுமை, தொழில்நுட்பம் முதல் சந்தைப்படுத்துதல், பேக்கேஜிங்வரை உங்கள் அனுபவங்களை பற்றி விவாதிக்கும் ஒரு மன்றமாக இருக்கும்.

இந்த கண்காட்சியில், ஆன்லைன் விளையாட்டு துறையின் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய அறிய உங்களுக்கு வாய்ப்புகிடைக்கும். இங்குள்ள குழந்தைகளுக்காக நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதை காண விரும்பினேன்.

 

இந்திய பொம்மைககள்இந்திய வாழ்க்கை முறையின் ஒருபகுதியாக இருந்த மறுபயன்பாடு மறுசுழற்சி கலாசாரத்தை திட்டமிடுகின்றன. பொம்மை உற்பத்தியாளர்கள் குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்தவேண்டும். மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் மற்றும் உளவியல் ஆகிய இரண்டுக்கும் சிறப்பான பொம்மைகளை உருவாக்கவேண்டும் என்று நாட்டின் பொம்மை உற்பத்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பொம்மைகளில் நாம் குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களை அதிகமாக பயன்படுத்தலாமா?

பொம்மை தயாரிப்பு துறையில் நாம் சுயசார்பு அடைய வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியகலைஞர்களின் பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படுகிற பொம்மைகள், வெளிப்புற எண்ணங்களை அவற்றுடன் கொண்டுவந்தன. நாம் இந்த சூழ்நிலையை ஒன்றிணைந்து மாற்ற வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளுக்காக நாம் கூடுதல் குரல்கொடுக்க வேண்டும்.

பொம்மை திரள்களை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு சமமான பங்களிப்பு உண்டு.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.