குமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி நர்சிங் கல்லூரி அமைக்க முயற்சி செய்வேன்

குமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி அமைக்க முயற்சி செய்வேன் என நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில்போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம்ஆர் காந்தி உறுதியளித்துள்ளார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றதொகுதி பாஜக வேட்பாளராக மூத்த பாஜக உறுப்பினர் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து அவரை பாஜக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கூறினார்.

அப்போது அவர் கூறியதாவது, என்னை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்த பாஜக தேசிய மாநில, மாவட்டத் தலைமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைத்துதேர்தலை சந்திக்கிறது. பாஜக அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். நானும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெறுவேன்.

குமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரியும், அரசு நர்சிங் கல்லூரியும் இல்லை என்ற குறை உள்ளது. இந்த குறையை போக்கி அரசு சட்டக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி அமைக்க முயற்சிப்பேன். நாகர்கோவிலில் இருக்கும் தண்ணீர் பஞ்சத்தைபோக்க புதிய திட்டங்களை உருவாக்கி தொகுதி மக்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர்கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...