நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ள குஜராத் மாநில ஆளுநர் காம்லா பேனிவாலை நீக்கவேண்டும் என குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து நிதின் கட்கரி தலைமையிலான பாரதிய ஜனதா குழுவினர் இன்று மனு தந்தனர் .
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அரசு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கியுள்ளது. இதில் ரூ 1000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தெரியவருகிறது . இந்த நில ஊழல் விவகாரத்தில் குஜராத் ஆளுநர் காம்லா பேனிவாலுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.