சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.
பாரதிய ஜனதா மாநிலதுணைத் தலைவர் தமிழிசை தலைமையில், பாரதிய ஜனதாவினர் மறியலில் ஈடுபட முயன்றனர். மார்த்தாண்ட
த்தில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.