சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.
பாரதிய ஜனதா மாநிலதுணைத் தலைவர் தமிழிசை தலைமையில், பாரதிய ஜனதாவினர் மறியலில் ஈடுபட முயன்றனர். மார்த்தாண்ட
த்தில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.