சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.
பாரதிய ஜனதா மாநிலதுணைத் தலைவர் தமிழிசை தலைமையில், பாரதிய ஜனதாவினர் மறியலில் ஈடுபட முயன்றனர். மார்த்தாண்ட
த்தில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.