5 நிலக்கரி சுரங்க நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ. நாடெங்கும் 30 இடங்களில் அதிரடிசோதனையை நடத்தியது. அதனை பா,ஜ.க வரவேற்றுள்ளது .
பாராளுமன்ற விவகார துணைத்தலைவர் கோபிநாத் முண்டே இது
குறித்து கூறுகையில், சிபிஐ. சோதனைக்கு பிறகாவது மத்தியஅரசு உண்மை நிலையை உணர்ந்து நிலக்கரிசுரங்க உரிமங்களை ரத்துசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் .
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.