பாரதிய ஜனதா தேசிய கவுன்சில் மற்றும் செயற் குழு கூட்டம் வரும் 26–ந் தேதி அரியானா பரிதாபாத்தில் உள்ள சுராஜ் கந்த்தில் தொடங்குகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த_கூட்டத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் நிதின்கட்காரி தலைமை வகிக்கிறார் . இதில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், காங்கிரஸ் அரசின் தற்போதைய ஊழல் விவகாரம், விலைவாசி உயர்வு , சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுககு அனுமதி போன்றவை குறித்தும் விவாதிக்கபட உள்ளது
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.