பிரதமர் செய்த இரண்டு தவறு ;நரேந்திர‌மோடி

பிரதமர் செய்த இரண்டு தவறு ;நரேந்திர‌மோடி பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தின் மூன்றாம் நாள் கூட்டம் நடந்துவருகிறது. குஜராத் முதல்வர் நரேந்திர‌மோடி இதில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது , மத்தியில் ஆளும் ஐக்கிய_முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் இரண்டு முறை பிரதமராக மன்மோன் சிங் இருந்துள்ளார்.

அவர் செய்த இருதவறு , முதன் முதலாக பிரதமர் ஆனதும் அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது ஒரு தவறு, இரண்டாவது முறையாக பிரதமர் ஆன பிறகு , சில்ல‌ரை வர்த்தகத்தில் நேரடி_அன்னிய முதலீட்டினை அனுமதித்தது இரண்டாவது தவறு. இது தான் அவரது சாதனை.

குஜராத் சுற்றுலாத் துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது . ஆனால் உலக தரத்திற்கு இணையாக இந்தியாவால் சுற்றுலாத துறையில் வரமுடியவில்லை. நாட்டின் எல்லா ஊழல் களையும் கண்டும் காணமால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருகிறார் . இதற்கு பிரதமர்தான் உரியபதில் தரவேண்டும். விவசாயிகளுக்கு எதிரானகொள்கையை காங்கிரஸ் அரசு மேற்கொள்கிறது என்று அவர் தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...