நாட்டிலேயே முதல் முறையாக மராட்டியத்தில் அதி விரைவு சாலையை அமைத்தவர் நிதின்கட்காரி

நாட்டிலேயே முதல் முறையாக  மராட்டியத்தில் அதி விரைவு சாலையை அமைத்தவர் நிதின்கட்காரி நிதின்கட்காரி மீதான புகாரில் காட்டும்வேகத்தை , ஊழல் புகாரில் சிக்கி உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதும் காட்ட வேண்டும் , நாட்டிலேயே முதல் முறையாக மராட்டியத்தில் அதி விரைவு சாலையை அமைத்தவர் நிதின்கட்காரி என்று அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி கூறினார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; பா.ஜ.க தேசிய தலைவர் நிதின்கட்காரி தன மீது ஊழல் புகார் எழுந்ததும் அது தொடர்பான விசாரணைக்கு தயார் என அறிவித்தார் . அதே நேரம் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசை சேர்ந்த தலைவர்கள் பலர்மீதும் முக்கிய குற்றச் சாட்டுகள் உள்ளன. அதற்கான ஆதாரங்களும் உள்ளன .

இந்நிலையில், நிதின் கட்காரி விஷயத்தில் வேகம்காட்டும் ஐ.மு., கூட்டணி அரசு அதேவேகத்தை புகாரில் சிக்கியுள்ள தனது தலைவர்கள் மீதும் காட்டவேண்டும். மராட்டியத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த போது, நாட்டிலேயே முதல் முறையாக அங்கு அதி விரைவு சாலையை அமைத்தவர் நிதின்கட்காரி. அதில் அவர் மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...