மன்மோகன்சிங் என அழைப்பதை விட ‘மான் (அமைதி) மோகன்சிங் என அழைக்கலாம்.

 மன்மோகன்சிங் என அழைப்பதை விட  'மான் (அமைதி) மோகன்சிங்  என அழைக்கலாம். இமாசல் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரபேரணி கூட்டத்தில் கலந்துகொண்டு குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி பேசினார்.

அப்பொது அவர் பேசியதாவது ; நாட்டில் காணப்படும் பணவீக்கபிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியாவும் வாய் திறந்து பேசியிருக்கிறார்களா? அதற்கான காரணங்களைத்தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்களா? இந்த மிகப் பெரிய பணவீக்கம் பற்றி அவர்கள் கவலை தான் தெரிவித்திருக்கிறார்களா?

நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினையான லஞ்சம் , விலைஉயர்வு குறித்து பிரதமர் வாய் திறப்பதில்லை. அமைதிகாத்தும் வரும் அவரை மன்மோகன்சிங் என அழைப்பதை விட ‘மான் (அமைதி) மோகன்சிங்’ என அழைக்கலாம்.

மன்மோகன்சிங்கால் நாட்டிலுள் நிலவும் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. ஏனென்றால் அவர் நம்பிக்கையே இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று பேசினார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...