இந்தியாவில் இரண்டு துருவங்களாக அரசியல் பிரிந்துள்ளன

 சட்டீஸ்கர் உருவாக்கப்பட்டதன் 12-ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு ராய்ப்பூரில் நடந்த விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார் .

அவர் பேசியதாவது:- இந்தியாவில் இரண்டு துருவங்களாக அரசியல் பிரிந்துள்ளன. இதில் ஒருபிரிவினர் ஓட்டுவங்கி அரசியலில் ஈடுபடுகின்றனர். மற்றொரு பிரிவினரோ நாட்டின் முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்டு உழைக்கின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியை முதல் பிரிவுக்கு உதாரணமாகவும் , பா.ஜ.க.வை இரண்டாவது பிரிவுக்கு உதாரணமாகவும் கூறலாம்.

இந்தியாவை காங்கிரஸ் கட்சி தான் அதிகமாக ஆண்டு வருகிறது. ஆனால், மக்களினுடைய வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரசின் பொய்யான வாக்குறுதிகளை தற்போதைய இளைஞர்கள் யாரும் நம்புவதில்லை. சட்டீஸ்கர், குஜராத் போன்ற பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. இந்த மாநிலங்களின் வளர்ச்சியைவைத்து இதனை புரிந்து கொள்ளலாம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...