இந்தூர் வணிகவளாகம் முறைகேடு திக்விஜய்சிங் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு

 இந்தூர்  வணிகவளாகம் முறைகேடு  திக்விஜய்சிங் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு ம.பி. மாநிலத்தில் திக்விஜய் சிங் முதல்வராக இருந்த போது அவர் இந்தூரில் குடியிருப்பு பகுதியில் விதிகளை மீறி பெரிய வணிக வளாகம்கட்ட அனுமதி தந்தார். விதிகளை மீறி, அந்த வணிக வளாகத்திற்கு திக்விஜய் சிங் அனுமதி தந்ததாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து கடந்த 2008-ம் ஆண்டு மகேஷ்சர்க் என்பவர் பொருளாதார குற்றப பிரிவில் வழக்குதொடர்ந்தார். ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைதொடர்ந்து மபி மாநில உயர் நீதிமன்றத்தில் மகேஷ் மனுசெய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்தூரில் வணிகவளாகம் கட்ட அனுமதித்ததில் முறை கேடுகள் நடந்துள்ளதாக கருதி. திக் விஜய் சிங்கிடம் சிபிஐ. விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 6 மாதத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல்செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...