குஜராத் மாநில சட்ட சபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருக்கிறார் . குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் நான்காவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க்கிறார் நரேந்திரமோடி.
தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.