குஜராத் சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா தொடர்ந்து மூன்றாவது முறையாக மிக பெரிய வெற்றிபெற்றதை, தமிழக பாரதிய ஜனதா ,வினர் இனிப்புவழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். சென்னையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலக மான கமலாலயத்தில்,
தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை தந்து , பட்டாசு வெடித்து, மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மிக சந்தோசமாக வெற்றியைக் கொண்டாடினார்,
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.