பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும்

 பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை  ஏற்படுத்த வேண்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்கக்கூடிய சிறப்பு நீதிமன்றங்களை மாவட்டங்கள் தோறும் தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும் என பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஞாயிற்றுக் கிழமை அவர் மேலும் தெரிவித்ததாவது:

தில்லியில் பாலியல் வன் செயலால் பாதிக்கப்பட்ட 23வயது மருத்துவ கல்லூரி மாணவி மரணத்தைத் தழுவியது, நமது நெஞ்சத்தை உருக்குவதாக உள்ளது.

உயிரிழந்த மருத்துவ கல்லூரி மாணவியின் குடும்பத்துக்கு பா.ஜ.க., ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

இளைஞர்களை சீரழிக்கும்வகையில் வெகுஜனத்தொடர்பு சாதனங்களில் வெளியாகிவரும் நிகழ்ச்சிகளை தகுந்த சட்டங்களின் மூலம் வரைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்.

பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் விரைந்து விசாரிக்க கூடிய, குறிப்பிட்ட காலவரையறைக்குள் தீர்ப்பு வழங்க கூடிய வகையில் சிறப்பு நீதி மன்றங்களை மாவட்டந் தோறும் தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...