நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க சார்பில் விமானநிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு

நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க  சார்பில் விமானநிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற வடமாநில தொழிலதிபர் இல்ல திருமண_விழாவில் கலந்து கொள்வதற்க்காக .இன்று சென்னை வந்தார்

தனி விமானத்தில் சென்னை நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க சார்பில் விமானநிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது .

இதற்காக பழைய விமானநிலைய வளாகத்தில் சிறியமேடை அமைக்கப்பட்டது. மேடையில் நின்றபடி கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார் . மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் இல.கணேசன், அமைப்பு செயலாளர் மோகன் ராஜுலு, மாநில துணை தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், செயலாளர் வானதி ஸ்ரீனி வாசன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

வரவேற்புநிகழ்ச்சி முடிந்ததும் நுங்கம்பாக்கம் தாஜ் ஓட்டல் சென்றார் . அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்த நரேந்திர மோடி பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...