நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை மிகவும் கவலை தரும் விதமாக இருக்கிறது

 நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை மிகவும் கவலை தரும் விதமாக இருக்கிறது நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை மிகவும் கவலை தரும் விதமாக இருக்கிறது . தற்போது இளைஞர்களை வழி நடத்துபவர்கள், ஜனநாயகத்தில் அவர்களுக்கிருந்த நம்பிக்கையை இழக்க செய்து விட்டனர். இதுவே நமக்கு இப்போதுதிருக்கும் மிகப் பெரிய சவாலாகும்

என்று பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவரும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவருமான சுஷ்மா சுவராஜ் பேசியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில பாஜக இளைஞர் அமைப்பின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் அவர் பேசியதாவது ;-தற்போது அரசியல் என்பது ஊழல்களால் நிறைந்து ஒழுங்கற்றதாக ஆகிவிட்டது என்று இளைஞர்கள் கூறுகின்றனர். ஜனநாயகம் அழிந்தால் சர்வதிகாரம் தலை தூக்கும். இதை நடக்க விட கூடாது .இளைஞர்கள் இதை அனுமதிக்கக் கூடாது . இளைஞர்களால் புரட்சி கரமான மாற்றங்களை அரசியலில் கொண்டு வர முடியும். பா.ஜ.க.,வின் இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்கள் இளைஞர்களிடம இது குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...