ஐதராபாத் குண்டுவெடிப்பு அக்கறையற்ற அரசு என்பதை காட்டுகிறது

 ஐதராபாத் குண்டுவெடிப்பு அக்கறையற்ற அரசு என்பதை காட்டுகிறதுஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம், ஆந்திரமாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும், மத்திய காங்கிரஸ்அரசும், மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு என்பதை வெட்டவெளிச்சமாக காட்டியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

2012ல் கைதுசெய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் அமைப்பைசேர்ந்த பயங்கரவாதிகள் தாங்கள் ஏற்கனவே ஐதராபாத் நகரத்தில் குண்டுவைக்க இடம் தேர்வுசெய்து விட்டதாகவும் அதற்கான பணிகளை தொடங்கி விட்டதாகவும் வெளிப்படையாகவே காவல்துறை விசாரணையில் அறிவித்திருந்தனர்.

இந்த தகவல் டெல்லிஅரசுக்கு தெரிவிக்கப்பட்டதா? ஆந்திரமாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா? ஏன தெரியவில்லை.

உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை உடனே அமைச்சரவையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். பாஜக சார்பில் சமூக நல்லிணக்க பாதயாத்திரை வரும் மார்ச் 21ம்தேதி கிருஷ்ண கிரியில் தொடங்கி சேலத்தில் நடை பெறுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...