எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. கருத்து இதுதான். எதுவந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்த நட்சத்திரங்கள் எதிர்த்து நிற்கட்டும்.மரணம் என்றால் வேறு உடை மாற்றுவதுதான். அதனால் என்ன போயிற்று ?இப்படிப் போராடு.
கோழையாவதனால் நீ எந்த ஒரு பயனையும் பெற மாட்டாய். ஓர்அடி நீ பின் வாங்குவதனால் எந்த ஒரு துரதிருஷ்டத்தையும் தவிர்த்துவிட முடியாது.உலகிலுள்ள அத்தனை கடவுள்களையும் நீ கூவியழைத்துப் பார்த்தாகிவிட்டது. துன்பம்அதனால் ஓய்ந்துவிட்டதா ? நீ வெற்றி பெற்றபோது கடவுளா உனக்கு உதவமுன்வந்தார்கள். அதனால் என்ன பயன் ? போராடி முடி. நீ எல்லையற்ற ஆத்மா.ஆதலால் நீ அடிமையாக இருப்பது உனக்குப் பெருந்தாது. எழுந்திரு * விழித்துக்கொள. * எழுந்து நின்று போராடு.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.