எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. கருத்து இதுதான். எதுவந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்த நட்சத்திரங்கள் எதிர்த்து நிற்கட்டும்.மரணம் என்றால் வேறு உடை மாற்றுவதுதான். அதனால் என்ன போயிற்று ?இப்படிப் போராடு.
கோழையாவதனால் நீ எந்த ஒரு பயனையும் பெற மாட்டாய். ஓர்அடி நீ பின் வாங்குவதனால் எந்த ஒரு துரதிருஷ்டத்தையும் தவிர்த்துவிட முடியாது.உலகிலுள்ள அத்தனை கடவுள்களையும் நீ கூவியழைத்துப் பார்த்தாகிவிட்டது. துன்பம்அதனால் ஓய்ந்துவிட்டதா ? நீ வெற்றி பெற்றபோது கடவுளா உனக்கு உதவமுன்வந்தார்கள். அதனால் என்ன பயன் ? போராடி முடி. நீ எல்லையற்ற ஆத்மா.ஆதலால் நீ அடிமையாக இருப்பது உனக்குப் பெருந்தாது. எழுந்திரு * விழித்துக்கொள. * எழுந்து நின்று போராடு.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.