ஆர்.எஸ்.எஸ். ஐ பற்றிய தெளிவான விளக்கம் பாகம் 1.

 ஆர்.எஸ்.எஸ். ஐ பற்றிய தெளிவான விளக்கம்  பாகம் 1.பாரத நாட்டின் உயிர் துடிப்பான இந்து சமுதாயத்தை ஒற்றுமை படுத்தி, இந்து தர்மத்தை, இந்து பண்பாட்டை பாதுகாத்து தேசபக்தி கட்டுப்பாட்டை உருவாக்கி தீண்டாமையை அகற்றி பாரதத்தை உலகின் குருவாக திகழ வைக்க துவக்கப்பட்ட இயக்கமே RSS !!

1925 ல் பிறவி தேசபக்தரான ஹெட்கேவார் அவர்களால் விஜயதசமி அன்று நாகபுரியில் துவக்கப்பட்டது.

1962ல் சீன போரில் நமது ராணுவத்துடன் இணைந்து போர் முனையில் உதவி செய்ததால் RSS ஐ தவறாக நினைத்து கொண்டு இருந்த அன்றைய பிரதமர் நேரு உண்மையை உணர்ந்து சங்கத்தை 1963 ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

1965 பாகிஸ்தான் போரின் போது தலை நகர் தில்லியில் சாலை போக்குவரத்து கட்டுப்பாடு, காவல் துறைபணி முழுவதையும் இருபது நாட்களுக்கு அன்றைய பிரதமர் லால்பஹதூர் சாஸ்திரி RSS வசம் ஒப்படைத்தார். அத்தகைய சீரிய பனி செய்த இயக்கம்.

1975 நெருக்கடி நிலை சமயத்தில் பல கட்சிகளும் அமைப்புகளும், தலைவர்களும் , பத்திரிகைகளும் முடங்கி கிடந்த நேரத்தில் சங்க சகோதரர்கள் சர்வாதிகார அரசை கண்டித்து நாடு முழுவதும் சதியாக்ரஹ போர் செய்தனர். 1 லட்சத்திற்கும் மேற் பட்டோர் பல மாதம் சிற சென்று பல கொடுமைகளை ஏற்று, சர்வாதிகார ஆட்சியை நீக்கி தேசத்தை மீண்டும் மக்களாட்சிக்கு கொண்டு வந்தனர்.

1995 தேச விரோதிகளால் தூண்டு விடப்பட்டு ஜாதி வெறியினால் தென் மாவட்டங்கள் ரணகளமான சமயத்தில், சமய நல்லினக்க கூடத்தையும், பாதயாதிரையையும் நடத்தி சமுதாய இசைவை ஏற்படுத்தியது !!

2004 ஆழிப் பெறலாம் சுனாமி தாக்கிய போது உடனடியாக அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி வாழ்வில் ஒளியை ஏற்றியது !!

தேசம் முழுவதும் கல்வி, மருத்துவம், பண்பாடு, பொருளாதாரம் சார்ந்த ஒன்றரை லட்சம் சேவா காரியங்களை செய்து வரும் அமைப்பு.

விமான ரயில் விபத்து, லாத்தூர், குஜராத் பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது நேசக்கரம் நீட்டி உடனே சேவை செய்தது.

தேசம் முழுவதும் தனது 60 ஆயிரம் கிளைகளை கொண்ட மாபெரும் இயக்கம் மற்றும் 50 கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்து கொண்டு வருகிறது.

உலகிலேயே நாட்டிற்காக தினமும் 1 மணி செலவிடும் கோடி கணக்கான ஸ்வயம் சேவகர்களை கொண்ட ஒரே அமைப்பு என்ற பெருமையும் RSS ற்கு உண்டு

2 responses to “ஆர்.எஸ்.எஸ். ஐ பற்றிய தெளிவான விளக்கம் பாகம் 1.”

  1. Eshwari says:

    RSS என்றால் மக்கள் ஏதற்காக பயப்படுறாங்க படிக்கும்போது என்னக்கு தப்பா தெரில, இது இந்து மதத்தின் வழிபடுத்தனா, என்னக்கு புரியல

    • Admin says:

      நமது கலாச்சாரத்துக்கு ஆதரவாக செயல்படும் எந்த அமைப்பும், தனி நபரும் தவறாகவே சித்தரிக்கப் படுவார்கள், காரணம் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காகவே

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...