பகல் கனவுகாண அனைவருக்கும் உரிமையுண்டு

 பகல் கனவுகாண அனைவருக்கும் உரிமையுண்டு3வது முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருப்பது “பகல் கனவு’ என்று பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டலடித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங், செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், மூன்றாவது முறையாக பிரதமர் பதவிவகிக்க வாய்ப்புண்டு. இல்லாவிடில், அப்படியொருவாய்ப்பு வராமலும் போகலாம் என தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த கருத்து குறித்து பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: . ஆனால், பண வீக்கத்தினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஐ.மு.,கூட்டணியை அவர்கள் ஏற்கெனவே ஓரங்கட்டிவிட்டனர்.

பல்வேறு ஊழல்களினால் மக்களுக்கு இந்தஅரசு துரோகம் இழைத்துள்ளது. தங்களின் உழைப்பு சுரண்ட பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் தொழிலார்கள் உணர்ந்துவருகின்றனர். எனவே, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...