மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊழல் மிகுந்தும், உள்ளே அடக்கு முறை மிகுந்தும் காணப்படுகிறது

மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு  வெளியே ஊழல் மிகுந்தும், உள்ளே அடக்கு முறை மிகுந்தும் காணப்படுகிறது மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊழல் மிகுந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு உள்ளே அடக்கு முறையை கையாள்வதாகவும் உள்ளது என்று அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்

இது குறித்து அருண்ஜேட்லி மேலும் கூறியதாவது : எந்த அடிப்படையில் சுரங்கஒதுக்கீடு பெற்றவர்களின் பெயர்களை நீக்க அமைச்சர் வழியுறுத்தினர் என்பது தெரியவில்லை. சென்ற 2004-ம் வருடம் சிஏஜி பரிந்துரைபடி ஏன் சுரங்கஒதுக்கீடு ஏலம் நடத்தப் படவில்லை .

சிபிஐ விசாரணை அறிக்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் செயல்பாடுகள் தொடர்பாகதான் விசாரணை நடந்தது. ஆனால் விசாரணை அறிக்கையையே குற்றம் சாட்டப் படுவோருக்கு தொடர்புடைய வர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேஅமைச்சர் பன்சாலின் உறவினர் சிங்லா ஒருஅதிகாரிக்கு பதவிஉயர்வு வாங்கித்தருவதற்காக லஞ்சம் பெற்றுள்ளார். இதற்காக கோப்புகள் அழகாக நகர்த்தப்பட்டு பணம்பெறப்பட்டுள்ளது.

லஞ்சம்வாங்கியவர் ரயில்வே அமைச்சரின் நெருங்கிய உறவினர். எனவே மூன்றாம் நபர்களுக்கு எவ்வாறு லஞ்சம்தரப்படும். மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு வெளியே

ஊழல் மிகுந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு உள்ளே அடக்கு முறையை கையாள்வதாகவும் உள்ளது என்றார் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...