மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊழல் மிகுந்தும், உள்ளே அடக்கு முறை மிகுந்தும் காணப்படுகிறது

மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு  வெளியே ஊழல் மிகுந்தும், உள்ளே அடக்கு முறை மிகுந்தும் காணப்படுகிறது மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊழல் மிகுந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு உள்ளே அடக்கு முறையை கையாள்வதாகவும் உள்ளது என்று அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்

இது குறித்து அருண்ஜேட்லி மேலும் கூறியதாவது : எந்த அடிப்படையில் சுரங்கஒதுக்கீடு பெற்றவர்களின் பெயர்களை நீக்க அமைச்சர் வழியுறுத்தினர் என்பது தெரியவில்லை. சென்ற 2004-ம் வருடம் சிஏஜி பரிந்துரைபடி ஏன் சுரங்கஒதுக்கீடு ஏலம் நடத்தப் படவில்லை .

சிபிஐ விசாரணை அறிக்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் செயல்பாடுகள் தொடர்பாகதான் விசாரணை நடந்தது. ஆனால் விசாரணை அறிக்கையையே குற்றம் சாட்டப் படுவோருக்கு தொடர்புடைய வர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேஅமைச்சர் பன்சாலின் உறவினர் சிங்லா ஒருஅதிகாரிக்கு பதவிஉயர்வு வாங்கித்தருவதற்காக லஞ்சம் பெற்றுள்ளார். இதற்காக கோப்புகள் அழகாக நகர்த்தப்பட்டு பணம்பெறப்பட்டுள்ளது.

லஞ்சம்வாங்கியவர் ரயில்வே அமைச்சரின் நெருங்கிய உறவினர். எனவே மூன்றாம் நபர்களுக்கு எவ்வாறு லஞ்சம்தரப்படும். மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு வெளியே

ஊழல் மிகுந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு உள்ளே அடக்கு முறையை கையாள்வதாகவும் உள்ளது என்றார் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...