பா.ஜ.க., கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகினால் அதற்கானவிலையை பீகார் அரசு தர வேண்டி இருக்கும் என்று பா.ஜ.க., முன்னணி தலைவர் அருண்ஜெட்லி எச்சரித்துள்ளார் .
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; , பா.ஜ.க., உடனான அரசியல் மற்றும் சமூககூட்டணியின் காரணமாகவே கடந்த 7 வருடங்களில் பீகாரில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்ப்பட்டது . தற்போது கூட்டணியிலிருந்து விலகினால் அதற்கான மோசமானவிளைவை பீகார் எதிர்கொள்ளவேண்டி இருக்கும். 3வது அணி அது ஒரு தோல்வியடையும் யோசனை . இந்த யோசனை தோல்வியடைவதை ஏற்கனவே 3 ,4 முறை பார்த்துவிட்டோம் என்றார்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.