நரேந்திரமோடி மீது, காங்கிரஸ்க்கு இருக்கும் வெறுப்பே சிபிஐ இடையூறுகள்

 நரேந்திரமோடி மீது, காங்கிரஸ்க்கு இருக்கும் வெறுப்பே சிபிஐ இடையூறுகள் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மீது, காங்கிரஸ்க்கு இருக்கும் வெறுப்பின் காரணமாகவே, சிபிஐ., மூலம் அவருக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகிறது,” என்று பாஜக செய்தித்தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரத்ஜஹான் , சோராபுதீன், என்கவுன்டர்’ வழக்குகளை விசாரித்துவரும், சிபிஐ., அமைப்பு அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியை, அந்த வழக்குகளில் சிக்கவைக்க முயற்சி செய்து வருகிறது.

இது குறித்து , பா.ஜ.க., செய்தித்தொடர்பாளர், ரவிசங்கர்பிரசாத் நேற்று கூறியதாவது:
நரேந்திர மோடியை, குஜராத்மக்களும், பிற மாநிலத்தவர்களும், சிறந்தநிர்வாகி என்றும், குற்றமே காணமுடியாதவர் எனவும் பாராட்டுகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியோ, அவர்மீது கொண்ட வெறுப்புணர்வு காரணமாக, சிபிஐ., மூலம் இடையூறு ஏற்படுத்தமுயல்கிறது.

சிபிஐ., அமைப்பு, கூண்டுக்குள் சிக்கியகிளி போன்று உள்ளது என, சுப்ரீம்கோர்ட் சமீபத்தில் கண்டனம்தெரிவித்ததை, அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...