எத்தனை நாளைக்குத்தான் இதுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது..? எத்தனை நாளைக்குத்தான் இவர்கள் இப்படியே பொய் சொல்லிக்கொண்டிருப்பார்கள்..?
ஆமாம்..இஷ்ரத் ஜஹான் "போலி என்கவுண்டரை" பற்றி மீடியாக்களும், காங்கிரசும், சி.பி.ஐ.யும் செய்யும் பிரச்சாரத்தைத்தான் சொல்லுகிறேன்..
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 196 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது..அதாவது வருடத்திற்கு சராசரியாக 40 என்கவுண்டர்….கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் நடந்தது வெறும் 8 என்கவுண்டர்தான்..உத்திரபிரதேசத்தில் 132..மராட்டியத்தில், 88, பலகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், 40 க்கு குறைந்து இல்லை..
..காங்கிரசும் சி.பி.ஐயும் குஜராத்தை பிடித்துக்கொண்டு தொங்குவதற்கு காரணம் புரிந்து கொள்ள முடிகிறது., மீடியாக்கள் ஏன் தொங்குகின்றன..? மோடியை கண்டு ..பேடிகளாகும்… மீடியாக்கள்..காங்கிரசிடம் பெற்ற கைய்யூட்டுதான் காரணமோ..?
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.