எத்தனை நாளைக்குத்தான் இதுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது..?

 எத்தனை நாளைக்குத்தான் இதுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது..? எத்தனை நாளைக்குத்தான் இதுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது..? எத்தனை நாளைக்குத்தான் இவர்கள் இப்படியே பொய் சொல்லிக்கொண்டிருப்பார்கள்..?

ஆமாம்..இஷ்ரத் ஜஹான் "போலி என்கவுண்டரை" பற்றி மீடியாக்களும், காங்கிரசும், சி.பி.ஐ.யும் செய்யும் பிரச்சாரத்தைத்தான் சொல்லுகிறேன்..

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 196 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது..அதாவது வருடத்திற்கு சராசரியாக 40 என்கவுண்டர்….கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் நடந்தது வெறும் 8 என்கவுண்டர்தான்..உத்திரபிரதேசத்தில் 132..மராட்டியத்தில், 88, பலகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், 40 க்கு குறைந்து இல்லை..

..காங்கிரசும் சி.பி.ஐயும் குஜராத்தை பிடித்துக்கொண்டு தொங்குவதற்கு காரணம் புரிந்து கொள்ள முடிகிறது., மீடியாக்கள் ஏன் தொங்குகின்றன..? மோடியை கண்டு ..பேடிகளாகும்… மீடியாக்கள்..காங்கிரசிடம் பெற்ற கைய்யூட்டுதான் காரணமோ..?

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...