பாரதிய ஜனதாவினர் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள்-அல்ல

தமிழக சட்டசபை தேர்தலில்,கூட்டணியா , தனித்து போட்டியா என்பது தொடர்பாக வரும் 29ம் தேதிக்கு பிறகு தெரிவிப்போம்,” என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

இந்துக்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வரும் பா ஜ கவை மதவாத கட்சி என கூறிவருகின்றனர் . இந்து மதத்தில் இருக்கும் அனைத்து ஜாதியினரின் உரிமைக்காகவும் பாரதிய ஜனதா, போராடி வருகிறது.

பாரதிய ஜனதாவினர் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள்-அல்ல. அதே நேரத்தில் , சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி சலுகைகளை இந்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.வரும் 29ம் தேதி, பாரதிய ஜனதா சார்பாக , சென்னையில் நடக்க இருக்கும் மாநிலம்-தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு சட்டசபை தேர்தலில் கூட்டணி-வைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது பற்றி முடிவு செய்யப்படும். என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...