இளைஞர்கள் எல்லாம் மோடிமோடி என்றே முழங்குகிறார்கள்

  இளைஞர்கள் எல்லாம் மோடிமோடி என்றே முழங்குகிறார்கள் நரேந்திர மோடிதான் நாட்டை வழி நடத்தவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இளைஞர்கள் எல்லாம் மோடிமோடி என்றே முழங்குகிறார்கள் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையாநாயுடு பேசியனார் .

ஹைதராபாத்தில் நேற்று நடந்த பா.ஜ.க லோக்சபா தேர்தலுக்கான முதல் பிரசாரக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது; காங்கிரஸ் கட்சி பல பிரச்சினைகளில் மக்களைப்பிரிக்கும் வகையில் செயல்படுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆந்திர மாநிலத்தை தனது சுய நலனுக்காக மூன்று பகுதிகளாகப் பிரித்துவி்ட்டது காங்கிரஸ். நாட்டின் எந்த மூலைக்குப்போனாலும், அங்கு காங்கிரஸ் ஆட்சி அகலவேண்டும் என்ற பேச்சுதான் நிலவுகிறது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும், மோடி நாட்டை வழிநடத்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரேகட்சி பா.ஜ.க மட்டுமே. மோடி ஒரு 3டி.. பன்முகம், முடிவில் உறுதி, வளர்ச்சி ஆகியவையே அவை. சி.பி.ஐ இப்போது காங்கிரஸ் பீரோ ஆப்இன்வெஸ்டிகேஷன் ஆகிவிட்டது. மோடிக்கு எந்த அளவுக்கு நெருக்கடி தரமுடியுமோ அதை அவர்கள் செய்துபார்த்து விட்டனர்.

பா.ஜ.க.,வின் கொள்கைகள் – முதலில் நாடு, பிறகுகட்சி, சுயநலம் கடைசி தான். ஆனால் காங்கிரஸின் கொள்கைகள் – முதலில் சுய நலம், பிறகு கட்சி, கடைசியாகத் தான் நாடு. இளைஞர்கள் எல்லாம் மோடிமோடி என்றே முழங்குகிறார்கள்.. காங்கிரஸும்கூட மோடி மோடி என்றுதான் பேசிவருகிறது. ஐக்கிய கூட்டணியில் ஒற்றுமை இல்லை.. தேசிய கூட்டணியில் இலக்கு இல்லை.. மூன்றாவது அணி ஒரு மூன்றாம்தர அணியாக உள்ளது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...