அரசியல்கட்சிகளின் இணைய தளங்கள், டுவிட்டர் கணக்குகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு

 அரசியல்வாதிகள், அரசியல்கட்சிகளின் இணைய தளங்கள், டுவிட்டர் கணக்குகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.

ஐந்துமாநில சட்டசபை தேர்தலின் போது எந்தவிதமான விதிமீறலிலும் இவர்கள் ஈடுபடாத வகையில் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது .

இந்தமுடிவின்படி 6 கட்சிகளை தேர்தல் ஆணையம் தெரிவுசெய்து அவற்றின் இணைய தளங்களைக் கண்காணிக்கவுள்ளது.

அதேபோல 18 அரசியல் தலைவர்களையும் தெரிவுசெய்து அவர்களின் இணையதளங்கள், டுவிட்டர் பக்கங்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்தப் பட்டியலில் நரேந்திர மோடி, சிவராஜ்செளகான், சோனியாகாந்தி, திக்விஜய்சிங், உமாபாரதி, சுஷ்மா சுவராஜ், ராகுல்காந்தி, அத்வானி, சசிதரூர், நிதின்கத்காரி, ரவிசங்கர் பிரசாத், ஷானவாஸ் ஹுசேன், ராஜ்நாத்சிங், ராஜீவ்சுக்லா, முக்தர் அப்பாஸ் நக்வி, உமர் அப்துல்லா, அஜய்மேக்கன், எடியூரப்பா ஆகியோர் உள்ளனர்.

அதேசமயம் அரசியல் தலைவர்கள் கட்சிகளின் பேஸ்புக்கை கண்காணிக்கும் அளவுக்கு விதிமீறல் இருப்பதாக தெரியவில்லை என தேர்தல் ஆணையம் கருதுவதால் இந்த லிஸ்ட்டில் பேஸ்புக் இடம்பெறவில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...