நான்கு மாநிலத்திலும் பாஜக., ஆட்சியை பிடிக்கிறது

 ம.பி., ராஜஸ்தான், சத்திஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மையான தொகுதிகளை பிடித்து ஆட்சியை பிடிக்கிறது. டெல்லியிலும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது..

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்ட சபை தொகுதிகளில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 141 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. காங்கிரஸ் கட்சியோ 76 இடங்களில்மட்டுமே முன்னிலை வகித்துவருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளில்மட்டுமே முன்னிலைவகிக்கிறது. எதிர்க் கட்சியான பா.ஜ.க.,வோ 136 தொகுதிகளில் முன்னிலைவகிக்கிறது.

சத்திஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுத்களில் பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது ,காங்கிரஸ் 40 தொகுதிகளில் மட்டுமே முன்னிலைவகிக்கிறது, டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 32 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...