பிரதமரிடம் நான் 5 கேள்விகளை கேட்க விரும்புகிறேன்

 பிரதமரிடம் நான் 5 கேள்விகளை கேட்க விரும்புகிறேன் என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அருண் ஜேட்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமரிடம் நான் 5ந்து கேள்விகளை கேட்க விரும்புகிறேன். பிரதமர் என்றமுறையில் அவரது பதவிக் காலத்தை வரலாறு எவ்வாறு மதிப்பிடும் என்று கருதுகிறார்? இப்போது வகிக்கும் பிரதமர்பதவியை விட நரசிம்மராவ் அரசில் நிதி அமைச்சராகப் பணியாற்றியது அதிக திருப்தி தந்ததா?

மன்மோகன்சிங் அரசு மிகவும் ஊழல் நிறைந்ததாக கருதப்படும் நிலையில், தாம் எங்கே தவறிழைத்தோம் என அவர் கருதுகிறார்? பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் தமதுதவறு எங்கு நடைபெற்றது என்று நினைக்கிறார்? சி.பி.ஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், நாடாளுமன்ற கூட்டுக் குழு போன்ற அமைப்புகளின் செயல்பாட்டை குலைத்தகுற்றத்தை அவர் ஏற்று கொள்கிறாரா? ஆகிய 5 கேள்விகளுக்கான பதிலை பிரதமரிடம் எதிர் பார்க்கிறேன் என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...